இடைத்தேர்தல் புறக்கணிப்பு: யாருக்கு லாபம்? சிறப்பு விவாதம்
இடைத்தேர்தல் புறக்கணிப்பு: யாருக்கு லாபம்? சிறப்பு விவாதம்
இடைத்தேர்தல் புறக்கணிப்பு: யாருக்கு லாபம்? சிறப்பு விவாதம்
ADDED : ஜூன் 18, 2024 10:20 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க., ஒதுங்கிக் கொண்டதால், அதிக ஓட்டுகளை அள்ளிவிடலாம் என, பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., குஷி அடைந்துள்ளது. தே.மு.தி.க.,வும் நழுவியதால், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தங்களுக்கு ஆதரவாக ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையில் பா.ம.க., உள்ளது. இதனால், ஆளுங்கட்சி வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்து தப்பு கணக்கு போடுவது யார்? என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
வீடியோவை காணுங்கள்!
இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.