Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

ADDED : செப் 05, 2025 12:46 AM


Google News
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன், 30. இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை வீடு அருகில் கொட்டத்தில் அடைத்து வளர்த்து வருகிறார்.

நேற்று காலை அங்கு சென்று பார்த்த போது 5 ஆடுகள் இறந்து கிடந்தன. இரவில் தெரு நாய்கள் கொட்டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரிய வந்தது. நாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us