சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை
ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.;
நமது சமூகத்தில் வன்முறைக்கும், மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், தி.மு.க.வின் 3 ஆண்டு ஆட்சியில் சமூக வன்முறைகள் வழக்கமாகிவிட்டன;
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் ஸ்டாலின் முதல்வராக தொடர தார்மீக பொறுப்பு இருக்கிறதா என அவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்- என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.