Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்னல் தாக்கி மாடு பலி

மின்னல் தாக்கி மாடு பலி

மின்னல் தாக்கி மாடு பலி

மின்னல் தாக்கி மாடு பலி

ADDED : செப் 12, 2025 04:16 AM


Google News
காரியாபட்டி: காரியாபட்டி மேல கள்ளங்குளத்தை சேர்ந்த பெரியசாமி. பசுமாடு வளர்த்து வந்தார்.

நேற்று மாலை வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் பலத்த இடியோடு மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலே பலியானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us