/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி
வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி
வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி
வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி
ADDED : ஜூலை 10, 2024 07:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நாச்சியார் 85, பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்துார் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மனைவி நாச்சியார், 85. கணவர் உயிரிழந்த நிலையில் நாச்சியார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி நாச்சியார் உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்iடனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.