விருதுநகர்: விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடம் இருந்து 12, போலீசாரிடம் 16 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர்: விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடம் இருந்து 12, போலீசாரிடம் 16 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.