Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேன் மோதி பலி

வேன் மோதி பலி

வேன் மோதி பலி

வேன் மோதி பலி

ADDED : ஜூலை 21, 2024 04:12 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: தென்காசி மாவட்டம் கோவிலாண்டனூரை சேர்ந்தவர் ஞான செல்வம் 30, இவர் மூணாறில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் நேற்று அதிகாலை தனது சொந்த ஊரிலிருந்து டூவீலரில் அதிகாலை 5:40 மணிக்கு கிருஷ்ணன்கோவில் கண் மருத்துவமனை அருகில் வரும்போது எதிரில் மதுரையில் இருந்து தென்காசிக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பலியானார். வேன் டிரைவர் புளியங்குடியை சேர்ந்த பழனி முருகன்,39, என்பவரை கிருஷ்ணன் கோவில் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us