Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

ADDED : செப் 17, 2025 12:28 AM


Google News
விழுப்புரம்; திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ராஜா,35; குடிபழக்கம் உடையவர்.

நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கூரை கொட்டகையில் திருமணம் ஆகாத விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us