Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

ADDED : ஜன 01, 2024 12:20 AM


Google News
வானுார் : கிளியனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரைச் சேர்ந்தவர் முருகன், 45; இவரது மகள் சினேகா, 22; பி.எஸ்சி., பட்டதாரி.

இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்த சினேகாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us