Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

ADDED : பிப் 23, 2024 10:14 PM


Google News
செஞ்சி : செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.

செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோடு, தொட்டியூர் கூட்ரோடு அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us