Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

ADDED : செப் 14, 2025 11:21 PM


Google News
விக்கிரவாண்டி:வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கெடார் அடுத்த கக்கனுார், கக்கன் தெருவைச் சேர்ந்தவர் லுார்து பிரான்சிஸ், 32; கூலித் தொழிலாளி. இவர் கடந்த,10 ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு குடும்பத்துடன் வேலைக்கு சென்றார்.

நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 7 கிராம் நகை மற்றும் 3000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us