Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

ADDED : மார் 12, 2025 07:46 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார், மார்ச் 12-

உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பழைய காலனியைச் சேர்ந்தவர் ரகுராமன், 36; தொழிலாளி. திருமணமானவர். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணியளவில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us