Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தாத்தா மாயம்; பேரன் புகார்

தாத்தா மாயம்; பேரன் புகார்

தாத்தா மாயம்; பேரன் புகார்

தாத்தா மாயம்; பேரன் புகார்

ADDED : ஜூன் 16, 2024 10:28 PM


Google News
விழுப்புரம் : வளவனுார் அருகே தாத்தாவைக் காணவில்லை என பேரன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அருகே ராமையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 90; இவர், கடந்த மே 27ம் தேதி வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது பேரன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us