/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ 17 வயது சிறுமி கர்ப்பம் 4 பேர் மீது வழக்குப்பதிவு 17 வயது சிறுமி கர்ப்பம் 4 பேர் மீது வழக்குப்பதிவு
17 வயது சிறுமி கர்ப்பம் 4 பேர் மீது வழக்குப்பதிவு
17 வயது சிறுமி கர்ப்பம் 4 பேர் மீது வழக்குப்பதிவு
17 வயது சிறுமி கர்ப்பம் 4 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 15, 2025 02:28 AM
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி, நாராயணசாமி வீதியை சேர்ந்த பாலன் மகன் தினேஷ், 19, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார்.
மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து தினேஷ், அவரது தாய் கவுரி, சிறுமியின் பெற்றோர் என நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.