/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம் குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்
குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்
குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்
குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்

அடையாள அட்டைஅணியாத அலுவலர்கள்
கிருஷ்ணசாமி, தலைவர், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்:
மண் பாதையால்மக்களுக்கு கஷ்டம்
அப்புசாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:
கலெக்டரை சந்திக்கசென்ற ஆர்.டி.ஓ.,
கடந்த இரண்டு மாதங்களாக, திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. கூட்ட அரங்க சீரமைப்பு பணிகள் முடிந்ததால், இம்மாதம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்ட அரங்கில்சலசலப்பு
''காலதாமதம் ஏற்பட்டாலும், கட்டாயம் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்; ஆர்.டி.ஓ., தலைமையில்தான் கூட்டம் நடைபெற வேண்டும். வேறு யாரும் மனுக்களை பெறக்கூடாது'' என, அலுவலர்களுடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. 11:40 மணிக்கு, ஆர்.டி.ஓ., வந்த பின், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
மின் வாரிய அலுவலர்கள் வரவழைப்பு
கூட்டத்தில், அரசு அலுவலர்கள் ஒவ்வொருவராக எழுந்து, தங்கள் பெயர் மற்றும் துறை விவரங்களை தெரிவித்தனர். மின்வாரியத்திலிருந்து மட்டும் யாரும் வரவில்லை. 'மின் வாரியம் சார்ந்து ஏராளமான பிரச்னைகள் உள்ளன; அத்துறையினர் ஏன் வரவில்லை' என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அலுவலர்கள் தகவல் அளித்ததால், 12:00 மணியளவில் மின்வாரிய அலுவலர்கள், கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர்.