/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம் காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்
காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்
காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்
காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்

புவி வெப்பம்குறையுமா?
அவர் கூறியதாவது: காலநிலை மாற்றம் என்பது, அணுகுண்டு வெடிப்பிற்கு சமமானது. புவியின் வெப்பம், கடந்த, 150 ஆண்டுகளில், 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது என, சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில், பூமியின் வெப்பநிலை, 2 முதல், 3 டிகிரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2050க்குள், புவி வெப்பத்தை, 1.5 டிகிரி சென்டி கிரேடு அளவில் கட்டுப்படுத்த, ஐ.நா., சபையும், உலக காலநிலை மாற்ற அமைப்பும் போராடி வருகின்றன. ஆனால், இன்றயை அறிவியல் ஆய்வறிக்கைகளை பார்க்கும் போது, 2030க்குள் இந்நிலையை எட்டி விடுவோம் என்றே தோன்றுகிறது.
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தை புரிந்துகொள்ள, ஆய்வறிக்கையை ஆராய வேண்டிய அவசியமில்லை. மாறாக, பனிக்காலம் எந்தளவு குறைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டாலே போதும். மார்கழி மாதம், உறைபனி காலம் என்பதெல்லாம் போய், ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே பனி பொழிவதை காண முடிகிறது. புவியின் வெப்பநிலை தற்போதுள்ள நிலையில், 2050க்குள், 2 முதல், 3 டிகிரி அளவுக்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமைப்பரப்பை அதிகரிப்பதே தீர்வு
''காலநிலை மாற்றத்தால் கொசு போன்ற பூச்சியினங்கள் பெருவாரியாக இனப்பெருக்கம் செய்யும். மலேரியா, டெங்கு நோய் ஏற்படும். தற்போது உலகளவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கூட, காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படுவது தான்.