ADDED : ஜூன் 08, 2024 12:46 AM
அனுப்பர்பாளையம்;அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், 19. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.