Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

ADDED : ஜூன் 11, 2024 04:51 AM


Google News
திருத்தணி: திருத்தணி அடுத்த இஸ்லாம் நகர் சேர்ந்தவர் மும்தாஜ், 55. இவரது மகன் பாதுஷா, 24. பாதுஷா தாயிடம், வியாபாரம் செய்ய பணம் கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

மும்தாஜ் கடன் வாங்கி தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த பாதுஷா உருட்டை கட்டையால், தாயின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மும்தாஜ் மயங்கி விழுந்தார்.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பாதுஷாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us