/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்புகம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு
கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு
கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு
கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு

தொ ற்று நோய் பரவும் அபாயம்
ரவிராம், யோகா ஆசிரியர், கம்பம் : மெயின்ரோட்டில் தேங்கும் சாக்கடை கழிவு நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். நீண்ட நாளாக தேங்கிய கழிவு நீரால் கடைக்காரர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். கடந்த ஒரு மாதமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆயிரக்கணக்கான லிட்டர் தேங்கி நிற்பது தொற்று நோய்களை ஏற்படுத்தும்.
கழி வுநீரி ல் குடிநீர் குழாய்கள்
குமார், சமூக ஆர்வலர், கம்பம்: சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக காந்தி சிலை அருகில் தேங்கி நிற்கிறது.
பக்தர்கள் முகம் சுளிப்பு
பூமிநாதன், ஆசிரியர், கம்பம்: தேக்கடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் இந்த மெயின் - ரோடு வழியாக செல்கின்றனர்.
பாலத்திற்கு கீழ் அடைப்பு
அய்யனார், நகராட்சி பொறியாளர், கம்பம்: மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதை அகற்ற ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தோம்.
நடவடிக்கை
ராஜா, உதவி செயற்பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை, கம்பம் : இப் பிரச்னை தொடர்பாக இதுவரை எனக்கு யாரும் தகவல் கூறவில்லை.