ADDED : ஜூலை 30, 2024 06:22 AM
போடி: பொட்டிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பூபதி 52.
இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுகா போலீசார் பூபதியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.