Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

ADDED : ஜூலை 30, 2024 06:22 AM


Google News
போடி: பொட்டிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பூபதி 52.

இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுகா போலீசார் பூபதியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us