ADDED : பிப் 10, 2024 04:54 AM
சிவகங்கை: மானாமதுரை மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் பிப்., 13 அன்று மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில், அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள் பங்கேற்று வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.