Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

ADDED : ஜன 04, 2024 02:24 AM


Google News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி விலக்கு அருகே மரத்தில் நேற்று மாலை அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.

எஸ்.எஸ்.கோட்டை போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., ஜெயமுருகன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us