Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வு 1766 பேர் பங்கேற்பு

ADDED : ஜூலை 14, 2024 05:47 AM


Google News
சிவகங்கை, : காரைக்குடியில் 10 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வினை 1766 பேர் எழுதினர். டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உதவி கமிஷனர், கூட்டுறவு துணை பதிவாளர், உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மை கொள்குறி வகை தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 2703 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. இதில் 1766 பேர் தேர்வு எழுதினர். 937 பேர் ஆப்சென்ட்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us