ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மண்மலையில் உள்ள அரசு தரிசு நிலத்தில் அனுமதியின்றி விநாயகர் கோவிலுக்கு பீடம் அமைக்கும் பணி மேற்கொண்டனர்.
அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். நேற்று தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர், அந்த பீடத்தை அகற்றினர்.