ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
மேட்டூர்: பிடிவாரன்ட் நிலுவையில் உள்ள, தேடப்படும் குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், திம்மசமுத்திரம் பஜனைகோவில் தெருவை சேர்ந்-தவர் மாரிமுத்து, 50. மேட்டூர் ஆஸ்பத்திரி காலனி கார்த்திக், 37. இருவரும் பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகா-ததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று மேச்சேரி போலீசார் இருவரையும் கைது செய்து, மேட்டூர் குற்றவியல் நீதி-மன்றம், 2ல் ஆஜர்படுத்தினர்.