Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ADDED : ஜூலை 18, 2024 02:03 AM


Google News
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் அடுத்த வடுக்கத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்-பண்ணன், 55. இவர் கடந்த, 5ல், அதிகாலை, 3:00 மணிக்கு வீட்-டிலிருந்து மாயமாகியுள்ளார். உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காத நிலையில், கணவரை கண்டு

பிடித்து தரும்படி மனைவி வசந்தா, 50, நேற்று ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us