Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

ADDED : ஜூலை 30, 2024 02:46 AM


Google News
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை உழவர் சந்தையில், மின்னணு தராசு தட்டுப்பாட்-டாலும், குடிநீர் இன்றியும் வியாபாரிகள் தவிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் உழவர் சந்தை செயல்படு-கிறது. இங்கு காய்கறி, கீரை, தேங்காய், பழக்கடைகள் என மொத்தம், 65 கடைகள் உள்ளன. உழவர் சந்தைக்கு, தினமும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, மக்கள் வந்து செல்கின்-றனர். இங்கு குடிநீர் வசதி செய்து தரப்படாததால், வியாபாரிகள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.கடைகளுக்கு ஏற்ப, காய்கறிகளை எடை போட போதிய எண்-ணிக்கையில் மின்னணு தராசுகள் இல்லை. எனவே, சம்மந்தப்-பட்ட அதிகாரிகள் போதிய எண்ணிக்கையில், மின்னணு தராசு மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, இளம்பிள்ளை உழவர் சந்தை அதிகாரி ஒருவர் கூறி-யதாவது:உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்-பட்ட மக்கள் தினமும் வருகின்றனர். 15 டன் காய்கறிகள் வரத்தா-கிறது. தினமும் நான்கு லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்-பனையாகிறது. விரைவில் ஆர்.ஓ. வாட்டர் வசதி செய்து தரப்-படும். தற்போது உழவர் சந்தையில், 34 மின்னணு தராசுகள் உள்-ளன. புதிதாக, 16 வாங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் விவசா-யிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us