Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

ADDED : ஜூலை 28, 2024 01:21 AM


Google News
அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ராகவன், 52. இவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அரக் கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார்.

இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலைய தண்ட வாளத்தை ராகவன் கடந்தபோது, ரயில் மோதியதில் உயிர் இழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us