Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

ADDED : செப் 13, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார்.

அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us