Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ADDED : செப் 01, 2025 07:23 AM


Google News
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதி அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின் குமார் 10. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான்.

நேற்று மாலை 4:00 மணிக்கு அரியக்குடி கிராம கண்மாய் பகுதியில் கால் கழுவு சென்றுள்ளான்.

நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இளைஞர்கள் கண்மாய் பகுதியில் தேடினர்.

தீயணைப்பு வீரர்களும் தேடிய நிலையில் இரவு 9:00 மணிக்கு மேல் அங்கிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

கண்மாயில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us