ADDED : ஜூன் 03, 2024 02:44 AM

திருவாடானை: ஏகாதசியை முன்னிட்டு, திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.
மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.