Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாராய ஊரல் 508 லி., அழிப்பு

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

ADDED : ஜூலை 22, 2024 08:20 AM


Google News
சேந்தமங்கலம் ; கொல்லிமலை பகுதியில் மதுவிலக்கு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், கடந்த, இரண்டு மாதமாக தொடர்ந்து பல்வேறு இடங்-களில் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தனராசு தலைமையில், இன்ஸ்-பெக்டர் கோவிந்தராஜ், அம்பிகா, எஸ்.ஐ., துர்-கைசாமி ஆகியோர், வளப்பூர்நாடு, சேளுர்நாடு, குண்டுர்நாடு ஆகிய பகுதிகளில் உள்ள நீரோ-டைகள், வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்-தினர். அப்போது, குண்டூர்நாடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 42, என்பவர், சாராயம் காய்ச்சு-வதற்காக போட்டிருந்த 508 லிட்டர் ஊரலை கொட்டி அழித்தனர். தொடர்ந்து வெங்கடாச-லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us