Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வழி பாட்டு உரி மையை தடுப் பதை கண் டித்து த.தே.க., ஆர்ப் பாட்டம்

வழி பாட்டு உரி மையை தடுப் பதை கண் டித்து த.தே.க., ஆர்ப் பாட்டம்

வழி பாட்டு உரி மையை தடுப் பதை கண் டித்து த.தே.க., ஆர்ப் பாட்டம்

வழி பாட்டு உரி மையை தடுப் பதை கண் டித்து த.தே.க., ஆர்ப் பாட்டம்

ADDED : ஆக 06, 2024 09:01 AM


Google News
நாமக்கல்: சேந் த மங் கலம் பெரிய மாரி யம்மன் கோவிலில், மாவி லியர் சமு தா யத் திற்கு வழங் கப் பட்டு வரும் உரி மையை, சிலர் மறுக் கப் ப டு வதை கண் டித்து, நாமக்கல் கலெக்டர் அலு வ லகம் முன், தமிழர் தேசம் கட் சி யினர் ஆர்ப் பாட்டம் நடத் தினர்.

நிறு வனர் தலைவர் செல் வ குமார் தலைமை வகித்தார். அதில், சேந் த மங் க லத்தில் உள்ள பெரிய மாரி யம்மன் கோவிலில் பாரம் ப ரி ய-மாக மாவி லியர் (முத் த ரையர்) சமு தா யத் திற்கு வழங் கப் பட்டு வரும் வழி-பாட்டு உரி மை களை மீட் டுத் தர ஹிந்து சமய அற நி லை யத் து றையை வலி யு-றுத் தியும்; திரு வி ழாவில் கலந்து கொள் ள வி டாமல் ஜாதி ரீதி யாக தடுத் து வரும் நபர்கள் மீது நட வ டிக்கை எடுக்க கோரியும் கோசம் எழுப் பப் பட் டது. மாநில பொதுச் செ ய-லாளர் ராஜேஷ், மாநில தலைமை ஒருங் கி ணைப் பாளர் மணி கண்டன், மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு செய லாளர் நதியா உள் பட பலர் பங் கேற் றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us