Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மேய்ச் ச லுக்கு சென்ற மாடு மின் சாரம் பாய்ந்து பலி

மேய்ச் ச லுக்கு சென்ற மாடு மின் சாரம் பாய்ந்து பலி

மேய்ச் ச லுக்கு சென்ற மாடு மின் சாரம் பாய்ந்து பலி

மேய்ச் ச லுக்கு சென்ற மாடு மின் சாரம் பாய்ந்து பலி

ADDED : ஆக 06, 2024 09:00 AM


Google News
குமா ர பா ளையம்: குமா ர பா ளையம், பெராந்தர் காடு பகு தியை சேர்ந் தவர் மாதப்பன், 60.

இவர், நேற்று காலை, 8:00 மணி ய ளவில், தான் வளர்த்து வரும் பசு மாட்டை, சரஸ் வதி தியேட்டர் சாலையில் உள்ள காலி இடத் திற்கு மேய்ச் ச லுக்கு அழைத்து சென்றார். மேய்ச்சல் முடிந்து வீட் டிற்கு திரும்பும் வழியில் இருந்த டிரான்ஸ்-பார்மர் மீது பசு மாடு உர சி யது. அப் போது, மாட்டின் மீது மின் சாரம் பாய்ந்து பசு மாடு சம் பவ இடத் தி லேயே உயி ரி ழந் தது. மேலும், மாட்டை பிடித்து வந்த மாதப்பன் மீதும் மின் சாரம் பாய்ந்து துாக்கி வீசப் பட்டார். இதில் அதிர்ஷ் ட வ ச-மாக அவர் உயிர் தப் பினார். தக வ ல றிந்து வந்த மின் வா ரி யத் தினர், மின் இணைப்பை துண் டித் தனர்.பசு மாடு சுருண்டு விழுந்து உயி ரி ழந் ததை கண்டு, அதன் உரி மை யாளர் மாதப் பனும், அவ ரது மனை வியும் கதறி அழுத சம் பவம், அப் ப குதி மக் களை வேத னையில் ஆழ்த் தி யது. உரிய நஷ் ட ஈடு வழங்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத் துள் ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us