/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம் 475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம்
475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம்
475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம்
475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம்
ADDED : மார் 21, 2025 01:30 AM
475 கிலோ பட்டுக்கூடுரூ.2.85 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 475 கிலோ பட்டுக்கூடு, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 475 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ, 641 ரூபாய், குறைந்தபட்சமாக, 483 ரூபாய், சராசரியாக கிலோ, 600 ரூபாய்க்கு விற்பனையானது. 475 கிலோ பட்டுக்கூடு, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.