Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ADDED : ஜூலை 17, 2024 09:12 AM


Google News
ராசிபுரம், : ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 3.8 டன் தேங்காய் விற்பனையானது.

ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று ராசிபுரம் உழவர் சந்தையில், தேங்காய், பூ, வாழைப்பழம், வாழை இலை ஆகியவை அதிகளவு விற்பனை-யானது. தேங்காய் சுடும் பண்டிகைக்காக, அழிஞ்சி குச்சியை விவசாயிகள் வெட்டி வந்து விற்பனை செய்தனர். ஒரு குச்சி, 20 ரூபாய் வீதம் விற்றனர். விவசாயிகளிடம் இருந்து ராசிபுரம் சுற்று வட்டார பகுதி வியாபாரிகள் குச்சியை மொத்தமாக வாங்கி சென்று நகருக்குள் விற்-பனை செய்தனர். நேற்று, 190 விவசாயிகள், 21.665 டன் காய்கறி, பழங்களை விற்பனை செய்தனர். இதன் மொத்த மதிப்பு, 9.22 லட்சம் ரூபாய். 4,560 நுகர்வோர் காய்கறி, பழங்களை வாங்கி சென்-றனர். அதுமட்டுமின்றி, நேற்று, 3.860 டன் தேங்காய் ஒரே நாளில் விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us