Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிதியுதவி 

நிதியுதவி 

நிதியுதவி 

நிதியுதவி 

ADDED : மே 21, 2025 04:54 AM


Google News
மதுரை : திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார்.

கலெக்டர் சங்கீதா, திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us