ADDED : ஜூன் 07, 2024 06:00 AM
மேலுார்: மேலுார் முசுண்டகிரிபட்டி தவமணி- கவிதா தம்பதி மகன் பெரியகருப்பு 13.
அதே ஊரில் 7ம் வகுப்பு படித்தார். மின்கம்பத்தில் இருந்து ஊராட்சி அலுவலக மோட்டார் அறைக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் இரும்பு குழாயை பெரியகருப்பு தொடவே மின்சாரம் தாக்கி இறந்தார்.
எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.