Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்

சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்

சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்

சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்

ADDED : ஜூன் 24, 2024 07:29 AM


Google News
போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, சின்னஆலேரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 44; மூக்காகவுண்டனுாரை சேர்ந்த சக்திவேல், 36; இருவரும் அவரவர் வீட்டில் பேரலில் சாராய ஊரல் வைத்திருந்தனர். இருவரும் கூட்டாக சேர்ந்து சாராயம் காய்ச்சுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மத்துார் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 150 லிட்டர் சாராய ஊறலை அழித்து, இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us