/உள்ளூர் செய்திகள்/கரூர்/கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலிகழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
கரூர்: கரூர் அருகே, குடிபோதையில் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவுதம், 34; இவர் கடந்த, 8ல் இரவு குடிபோதையில், தெற்கு காந்தி கிராமம் பகுதியில், சக்திவேல் என்பவரது வீட்டின் எதிரே உள்ள, சாக்கடை கழிவு நீர் வாய்க்-காலில், தவறி விழுந்து உயிரிழந்தார்.
தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.