Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

ADDED : செப் 21, 2025 01:31 AM


Google News
கரூர் :கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதில் வரும், 25 மற்றும், 26ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டத்தில், மாநில அமைப்பு செயலர் சின்னசாமி, மாவட்ட துணை செயலர்கள் ஆலம் தங்கராஜ், மல்லிகா, பொருளாளர் கண்ணதாசன், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us