Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

ADDED : ஜூலை 14, 2024 03:22 AM


Google News
குளித்தலை: நங்கவரம் டவுன் பஞ்., கோவிந்தனுார் உய்யகொண்டான் வடிகால் வாய்க்கால் அருகே, குப்பை கொட்டும் இடத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடந்-தது.

இதுகுறித்து நங்கவரம் வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், இறந்த பெண் சிசு உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோத-னைக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us