/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி
நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி
நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி
நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி
ADDED : ஜூலை 29, 2024 01:39 AM
கரூர்: தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்-னேற்ற சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மூன்றாமாண்டு இசை விழா, நேற்று ஐயப்பா சேவா சங்க கட்டடத்தில் நடந்தது.
அதில், இசை நிகழ்ச்சியை நிறுவன தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 25க்கும் மேற்பட்ட நாதஸ்-வர, தவில் கலைஞர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கரூர் மாவட்ட தலைவர் ரகுநாதன், கவுரவ தலைவர் கணேசன், செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.