Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் காந்தி கிராமத்தில் வடிகால் துார்வாரப்படுமா?

கரூர் காந்தி கிராமத்தில் வடிகால் துார்வாரப்படுமா?

கரூர் காந்தி கிராமத்தில் வடிகால் துார்வாரப்படுமா?

கரூர் காந்தி கிராமத்தில் வடிகால் துார்வாரப்படுமா?

ADDED : ஜூலை 08, 2024 05:28 AM


Google News
கரூர், : கரூர், காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்-கடை வாய்க்காலால், மழைக்காலத்தில் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கரூர், காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் மழைநீர் கால்வாய் செல்கிறது. பல சாக்-கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார்வாரப்படாமல் உள்-ளன. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்-கியுள்ளன. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்-லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் சுகாதார சீர்-கேட்டை தடுக்க, கால்வாயை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியமாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us