Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 03, 2024 07:30 AM


Google News
தான்தோன்றிமலை : கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்-பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல் லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்-வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதனால், இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொது-மக்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் பீதியில் உள்ளனர்.

கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us