Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

ADDED : ஜூலை 03, 2024 07:30 AM


Google News
கரூர்: கரூர் அருகே சுக்காலியூரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்-ளன. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்-பட்ட கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நி-லையில் கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் சிதிலமடைந்துள்-ளது.

கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். இதனால், பொது மக்கள் திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்ப-டுத்த துவங்கியுள்ளனர்.

அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us