/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை
கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை
கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை
கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை
ADDED : மார் 11, 2025 11:16 PM
காஞ்சிபுரம்:திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும்மாசி மக திருவூறல்உத்சவம் நடைபெறும்.
அன்றைய தினம் ராமலிங்கேஸ்வரர் சுங்குவார்தோப்பில் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
நடப்பாண்டிற்குரிய உத்சவம், இன்று மாலை நடைபெறுகிறது. கோவில் திருப்பணிக்கு பாலாலயம்செய்திருப்பதால், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் சுங்குவார் தோப்பு உத்சவத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிநடைபெறாது.
அதற்கு பதிலாக, கோவில் வளாகத்தில் உத்ச வருக்கு சிறப்பு அபிஷேகம்மட்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம்தெரிவித்துள்ளது.