Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ADDED : செப் 21, 2025 11:08 PM


Google News
கள்ளக்குறிச்சி,: வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொரசக்குறிச்சியை சேர்ந்த மோகன் மனைவி சித்ரா, 45; என்பவர், தனது பெட்டி கடையில் குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து சித்ராவை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us