Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண் மாயம்  கணவர் புகார்

பெண் மாயம்  கணவர் புகார்

பெண் மாயம்  கணவர் புகார்

பெண் மாயம்  கணவர் புகார்

ADDED : மார் 14, 2025 07:39 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த வினோத் மனைவி மகாலட்சுமி,32; இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 11 ம் தேதி தனது பாட்டியை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வினோத், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us