Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராய ஊறல் அழிப்பு 

சாராய ஊறல் அழிப்பு 

சாராய ஊறல் அழிப்பு 

சாராய ஊறல் அழிப்பு 

ADDED : ஜூன் 18, 2024 05:23 AM


Google News
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சாராய ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, குறும்பாலுார் வனப்பகுதியில் சின்டக்ஸ் டேங்குகளில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, 4 டேங்குகளில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us